கயத்தாறு அருகே குடும்ப தகராறில் விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு கூட்டு பண்ணை சேர்ந்தவர் ராமமூர்த்தி 60 வயதான இவர் விவசாயி , இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 3 மகள்களும் 1மகனும் உள்ளனர், இந்நிலையில் ராமமூர்த்தி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி கிருஷ்ணவேணி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுவார், அதைபோல் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் அவருடைய மனைவி கிருஷ்ணவேணி கோபப்பட்டு தனது மகள் வீட்டுக்குச் சென்று விட்டார் இந்த நிலையில் ராமமூர்த்தி நேற்று அதிகாலை மன உளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் , இதுபற்றி தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் , மேலும் இது பற்றி வழக்குப்பதிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…