தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம்..!

Default Image

சமீபத்தில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பல மாநிலங்களில் விவசாயிகள் இந்த மசோதாக்களை திரும்ப பெற கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து  சென்னை,  திருச்சி, திண்டுக்கல், கோவை, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர்,  அருப்புக்கோட்டை, திருவாரூர், தஞ்சை  உள்ளிட்ட பல  இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்