திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி சேர்ந்தவர் சங்கர் (50) .இவரது மனைவி பானுமதி (40) .இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
விவசாயி சங்கர் சிறுவயது இருந்து பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதனால் பிரதமர் மோடிக்கு தனது சொந்த நிலத்தில் கோவில் கட்டிசிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பி உள்ளார்.
இதை தொடர்ந்து சங்கர் தனது தோட்டத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி சிலைக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார். இது குறித்து சங்கர் கூறுகையில் ,பிரதமர் மோடிக்கு யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன்.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததல் கோவில் கட்ட முடியவில்லை. தற்போது, விவசாயத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறினார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…