திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி சேர்ந்தவர் சங்கர் (50) .இவரது மனைவி பானுமதி (40) .இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
விவசாயி சங்கர் சிறுவயது இருந்து பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதனால் பிரதமர் மோடிக்கு தனது சொந்த நிலத்தில் கோவில் கட்டிசிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பி உள்ளார்.
இதை தொடர்ந்து சங்கர் தனது தோட்டத்தில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி சிலைக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார். இது குறித்து சங்கர் கூறுகையில் ,பிரதமர் மோடிக்கு யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன்.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததல் கோவில் கட்ட முடியவில்லை. தற்போது, விவசாயத்தில் கிடைத்த பணத்தை வைத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறினார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…