சமீப காலமாக பரவி வரும் செய்தி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்துவருவதாக ஒரு வதந்தி வந்துகொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் சேர்ந்து எடுத்த படங்கள் வைரலாக பரவி வருகிறது..
நயன்தாராவே தன் இன்ஸ்டகிராம் , மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..அமிர்தசரஸ் பொற்கோயில் முன்பும் , மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது..
இதன் மூலம் இவர்களது உறவு, காதலா அல்லது நட்பா என்பது குறித்து மக்கள் மனதில் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளது ..
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…