அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும்,மேலும், மாத பிடித்தம் ரூ.110 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பட்ஜெட் உரையில் 13-08-2021 அன்று இறக்கும் ஒரு அரசு ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் மொத்த மானியம் சேவையில் இருக்கும் போது ரூ .3 லட்சத்தில் இருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்படும். அதன்படி, நிதிக்கான சந்தா ரூ .110/- ஆக உயர்த்தப்படும். குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கும் இந்த நன்மை பொருந்தும்”,என்று அறிவித்ததார்.
அதன்படி, அரசாங்கம் பின்வரும் உத்தரவுகளை வெளியிடுகிறது:
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…
கொல்கத்தா : 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும்,…
கொல்கத்தா : கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்…
சென்னை : நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் டாஸ்மாக் உழல் விவகாரம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல்…
சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை…