லடாக்கில் உயிரிழந்த இராணுவ வீரர் மற்றும் கொரோனா உயிரிழந்த இன்ஸ்பெக்டர் கொடுப்பதில் ஒருவருக்கு அரசு வேலை.
சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. 9வருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் நடைபெற்ற மோதலில், இராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இராணுவ வீரர் பழனி மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், இருவரின் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…