லடாக்கில் உயிரிழந்த இராணுவ வீரர் மற்றும் கொரோனா உயிரிழந்த இன்ஸ்பெக்டர் கொடுப்பதில் ஒருவருக்கு அரசு வேலை.
சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. 9வருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் நடைபெற்ற மோதலில், இராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இராணுவ வீரர் பழனி மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும், தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், இருவரின் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…