சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு சூரிய பிரியா என்ற 27 வயதான மனைவி உள்ளார். சூரிய பிரியா, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரியான அசன் கபார், போலி இன்ஸ்பெக்டரான சூரிய பிரியா மீது சிதம்பர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சூரிய பிரியா தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி சான்றிதழ் கேட்டதாக புகார் அளித்தார்.
இந்நிலையில், சீருடையுடன் வந்த அந்த சூரிய பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் போலீஸ் சீருடையுடன் சென்று, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி வழக்கு விசாரணைகளில் சிபாரிசு கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…