பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை -இல.கணேசன்

Published by
Venu
  • குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • அதிக பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றால் ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் இதன் போராட்டத்தில் பல்வேறு பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது.

இந்நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் உத்தரபிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்த கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில் கூறுகையில்,அதிக பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றால் ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை.பகவத் கீதையும் அதைத்தான் சொல்கிறது” .

இலங்கை தமிழர்கள் குடியுரிமை கேட்டால் அதை கொடுப்பதில் பிரச்சனையில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லவே உதவி கேட்கிறார்கள். இலங்கை தமிழர்களை மறு வீட்டிற்குச் செல்லும் பெண்ணைப் போல் கௌரவமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago