தஞ்சை மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவு.
தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 16 பள்ளிகளில் 214 மாணவ, மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…