உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து ஒரு குழு வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளது. சுற்றுலாவை முடித்துவிட்டு அந்த குழு கேரளா எக்ஸ்பிரஸில் ஆக்ராவில் இருந்து கோவைக்கு புறப்பட்டனர்.ரயில் புறப்பட்ட சிறுது நேரம் கழித்து வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்துள்ளது.இந்த நிலையில் இந்த வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவர்களின் உடல் ஜான்சி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்தவர்கள் விவரம்: பழனிசாமி வயது 80 , பால் கிருஷ்ணா ராமசாமி வயது 69, சின்னாரே வயது 71 , திவா நாய் வயது 71 ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உயிரிழந்தவர்களின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…