அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி, மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பதற்கான காலக்கெடு 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இனிமேல் இந்தக் காலக்கெடு கட்டாயம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…