அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி, மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பதற்கான காலக்கெடு 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இனிமேல் இந்தக் காலக்கெடு கட்டாயம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…