தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தாலும், துவங்க இருக்கின்ற பருவத்துக்கான கல்வி கட்டணம் தற்பொழுது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களது முதல் தவணை கட்ட ணத்தை செலுத்துவதற்கும் தற்போது தனியார் பள்ளிகளில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் முதல் தவணை கல்வி கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அதுபோல அரசு உத்தரவை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடிய பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இதுவரை 75 புகார்கள் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…