விவசாயிகளுக்கான சலுகை நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

விவசாயிகளுக்கான சலுகை நீட்டிக்கப்படுவதாக  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி  மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை.

பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும் . வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
Ilayaraja - Jagdeep dhankar
OGSambavam OUT NOW
Parilament session - Enforcement directorate
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi