பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் – மருத்துவ நிபுணர் குழு

Published by
Venu

பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று முதலமைச்சரிடம் ஆலோன்சனை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு  

முதலமைச்சர் பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேசுகையில்,தமிழகத்தில் நிறைய பரிசோதனை செய்ததாலே,அதிக அளவில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும்.தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.இந்தியாவிலே  தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பரிசோதனையை குறைக்கக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்த 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா அதிக அளவில் பரவினால் அச்சப்படக்கூடாது.

கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் .தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.  தமிழகத்த்தில் பொதுமுடக்கத்தை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக நீக்க வேண்டும்.இதன் பின் தொற்று நோய் நிபுணர் குகானந்தம்  பேசுகையில், பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று தெரிவித்தார். 

Published by
Venu

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

8 hours ago
போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

8 hours ago
தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

9 hours ago
பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

9 hours ago
தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

10 hours ago
CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

17 hours ago