தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனால் சுரண்டி பார்த்தால் தான் தீக்கங்கு வெளியாகும் என கனிமொழி எம்.பி பேச்சு.
கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டு விழா மற்றும் புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலெய்டா மற்றும் பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆனது சென்னை பாரிஸ் கார்னர் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி அவர்கள், தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனால் சுரண்டி பார்த்தால் தான் தீக்கங்கு வெளியாகும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு முன்பு பேசிய ஆசிரியர் கீ.வீரமணி தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்லும்போது பலத்த கைதட்டல் எழுந்தது.இங்கு எழுந்த புரட்சிதான் இன்று நான் அப்படி சொல்லவே இல்லை. நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சொல்ல வைத்திருக்கிறது என்று பேசினார்.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…