காலாவதி மருந்துகள்; திடீர் சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Default Image

பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வு பலன் வழங்க மறுத்ததை எதிர்த்து மருந்து ஸ்டார் பொறுப்பாளர் தொடர்ந்து வழக்கு நவ. 11-க்கு ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்