சேலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொடு பிரியாணி தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி என 65 வகை பிரியாணிகளை மாணவர்கள் சமைத்து அசத்தினர். மேலும் இதில் சிறப்பாக பிரியாணி சமைத்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதுமையான முறையில் மாணவர்கள் தயார் செய்த பிரியாணியை, மாணவிகள் சுவைத்துப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…