கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக பழங்கால உறை கிணறு மற்றும் இரட்டை சுவர் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வில் சுமார் 2000 வகையிலான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் 5 ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 45 லட்சம் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் புதிதாக உறை கிணறு மற்றும் பழங்கால மக்களின் இரட்டை சுவர் ஆகியவை கண்டறிந்துள்ளனர்.
கண்டறிந்த பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறை ஆய்வுக்காக மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…