45அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்ய குழிக்குள் தீயணைப்பு படை வீரர் இறங்குகிறார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி திருச்சியில் உள்ள நடுகாட்டுபட்டியில் தொடந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை குழி தோண்டப்பட்டது.தற்போது தோண்டப்பட்டுள்ள குழிக்குள் இறங்கி ஆய்வு செய்ய ஏணி மூலம் தீயணைப்புப் படை வீரர் இறங்குகிறார்.பாறை மற்றும் மண்ணின் தன்மையை ஆராய மாதிரி எடுக்க சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…