காப்பியடிக்க 5 ஆயிரம் கொடு..!மறுத்த மாணவிகளிடம் சீண்டல்..!ஈடுபட்ட தஞ்சை தமிழ் பல்கலைகழக பேராசிரியர்..!தூக்கிய துணைவேந்தர்

Published by
kavitha

தேர்வில் காப்பியடிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மாணவர்களிடம் உதவி பேராசிரியர் ஒருவர் லஞ்சம் கேட்டதன் பெயரில்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முத்தையன்  என்கிற உதவி பேராசிரியர் தொலைதூர கல்வித் தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைய  தேர்வறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இந்த தேர்வுகள் அனைத்தும் கடந்த மே மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்வில் காப்பி அடிக்க அனுமதிப்பதாக  மாணவர்களிடம் தெரிவித்த                முத்தையன் அதற்கு 5ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஏற்க தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் க்டுப்பாகிய உதவி பேராசிரியர் முத்தையன் மாணவ, மாணவிகளிடம் செக்கிங் என்ற பெயரில் மிகவும்  அநாகரீகமாக மாணவிகளிடம்  நடந்து கொண்டதாக தேர்வு எழுதிய மாணவ ,மாணவிகள் தரப்பில் இந்த தேர்வுக்கு பொறுப்பாளரை அனுப்பிய சம்பந்தப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
இது குறித்த விசாரணையை  நடத்த குழு ஒன்றை அமைத்தார் துணைவேந்தர் அந்த ட குழு அறிக்கை தாக்கல் செய்தது அதில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.இதனால் சீண்டல் மற்றும் லஞ்சம் ஆகிய செயல்களில் ஈடுபட்ட  உதவிப்பேராசிரியர் முத்தையனை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago