முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மனுக்கள் – உயர்நீதிமன்றம் இன்று விசாரணை…!

Default Image

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும்  மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இன்று விசாரணை. 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான இரு வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி மனு தொடுத்திருந்தார்.

இந்த எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும்  மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்