மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என டிடிவி தினகரன் பேட்டி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது என குற்றசாட்டினார். எதையெல்லாம் செய்கிறேன் என்று சொன்னர்களாளோ அதற்கு எதிர்மறையாக ஆட்சி செய்கின்றனர்.
மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு. எனவே, மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என்று கூறினார். தமிழகத்திற்கு தேவையானதை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவது ஆளுநரின் கடமை. யார் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…