அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம்…! அமைச்சர் செல்லூர் ராஜூ

Default Image

அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  சட்டப்பேரவை தேர்தல் அறிவித்த பின்னர் முதல்வர் வேட்பாளர் தேர்ந்தேடுக்கப்படுவார்.வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.அப்போது தேர்வாகும் எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதற்கான உகந்த நேரம் தற்போது இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்