புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், புயல் காற்று வீச தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், பாதுகாப்பான இடத்திலேயே இருங்கள். புயல் முழுவதும் கரையை கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் .போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதேபோல் கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது.அதன்பின் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். மீண்டும் காற்று வேகம் எடுக்கும் என்பதால் பாதுகாப்பான இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…