அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவம் எதிர்ப்பை சந்தித்துள்ளது.எனவே இந்த சட்டத்தை கண்டித்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், இஸ்லாமிய மக்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.
எங்கள் உயிரேபோனாலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் இந்தச் சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம்.யாராக இருந்தாலும் எதிர்க்க தயாராக உள்ளோம். எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, அதிகாரம் முக்கியமல்ல, மக்களுடைய சக்தி எங்கள் பக்கம் உள்ளது என்று பேசினார்.
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…