கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை அதிகரித்து வழங்கியுள்ளதால், கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்குமென பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், விவசாயி என்பதில்தான் பெருமை அடைவதாகவும், விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்றடைவதை அதிமுக உறுதி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டிப் பேசினார். கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை அதிகரித்து வழங்கியுள்ளதால், கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்குமென பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…