மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தேவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்ட காரர்களை கைது செய்தனர்.இதையடுத்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழியிலே சட்டத்திற்குட்பட்டு அறவழியில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார் .
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…