ஈரோடு மாவட்டம் நாடார்மேடு எனும் பகுதியில், உள்ள மதுக்கடையில் மஞ்சுநாதன் செந்நிதில் குமார் ஆகியோர் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது மஞ்சுநாதத்திற்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மஞ்சுநாதனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அடுத்து மஞ்சுநாதனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அருகில் ள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…