3 வேளை உணவுக்காக ஈரோடு வாலிபரின் அசத்தல் பிளான்..! போலீசாரிடம் இளைஞர் வாக்குமூலம்..!

Published by
லீனா

வேலை இல்லாமல் வறுமையில் வாடுவதால் சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சனிக்கிழமை காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் 

இதனை அடுத்து ரயில்வே போலீசார் மற்றும்  பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ஈரோடு ரயில் நிலையம் பின் மோப்பநாய் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில்  எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல்  புரளி என்று தெரிய வந்தது. அதேபோல ஈரோடு பேருந்து நிலையத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும்   எந்த சந்தேகத்துக்கிடமான எந்த பொருளும் சிக்காத நிலையில் அதுவும் புரளி என்று அறியப்பட்டது.

இதனையடுத்து  இதுபோன்று வெடிகுண்டு வைத்ததாக புரளி கிளப்பிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டதில் பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.

சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என்பதால் மிரட்டல் 

சந்தோஷ் குமார் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்றும், வேலை இல்லாமல் வறுமையில் வாடுவதால் சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என்பதால் இது போன்ற செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

27 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

40 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

56 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

59 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago