ஈரோடு கிழக்கு இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி-31ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து, இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 121 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மனுக்களின் மீதான பரிசீலனையின் முடிவில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 80 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, இன்று பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…