தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திள்ளார்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி
அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. வாக்காளர் விவரங்களை வீடு, வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் சரி பார்த்தனர். அதிமுக சரி பார்த்த வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கினோம்.
முறைகேடாக சுமார் 40,000 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள 30,056 பேர் அந்த முகவரியில் குடியிருக்கவில்லை என டெஹ்ரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…