ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது – அதிமுக எம்.பி.சி.வி. சண்முகம்

Default Image

தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திள்ளார்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

ERODEELECTION27

அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. வாக்காளர் விவரங்களை வீடு, வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் சரி பார்த்தனர். அதிமுக சரி பார்த்த வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கினோம்.

முறைகேடாக சுமார் 40,000 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள 30,056 பேர் அந்த முகவரியில் குடியிருக்கவில்லை என டெஹ்ரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்