ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக, அண்ணாமலை தலைமையில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையிலுள்ள பாஜகவின் கட்சி தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தலைமையில் பாஜக, மாநில- மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலை குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பினரும் பாஜகவின் ஆதரவுக்காக தனித்தனியாக சென்று சந்தித்துள்ளனர். மேலும் இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து நிற்கப்போகிறதா அல்லது அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கப்போகிறதா என்பது குறித்தும் இந்த ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…