ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – காங்கிரஸ்க்கு ஒதுக்கியது திமுக…!

Default Image

திமுக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ்க்கு ஒதுக்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த  நிலையில், திமுக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ்க்கு ஒதுக்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்