ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்வு ! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு !

Default Image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். இதனால் இன்று இரவு உபரி நீரை திறப்பதாக தெறிவத்துள்ளனர். பாவனிசாகர் அணை உபரி நீர் திறப்பதால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்