சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.இதனையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலைய மேடையில் உரையாற்றினார்.அப்பொழுது அவரது உரையில், சென்னை ஐஐடி விழாவுக்காக வந்த என்னை, வரவேற்க திரண்ட மக்களுக்காக நன்றி .நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக சென்னை வந்துள்ளேன்.
நான் அமெரிக்கா சென்ற போது தமிழ் தத்துவத்தை கூறினேன். அமெரிக்காவில் இந்தியாவை பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது.உலக நன்மைக்காக இந்தியா நிறைய செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களை வைத்து தான் முன்னேற்றத்திற்கு பாடுபட முடியும்.
இளைஞர்கள், முதியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வளர்ச்சியை அடைய முடியும் .ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம், காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல திட்டம் என்று தெரிவித்தார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…