ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
நேற்று சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராஜ்பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர்,அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இதன் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில்,ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, பிரதமரால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…