ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டது…!!!

Default Image

கஜா புயலால் காற்று மற்றும் மழை காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலம் மூடப்பட்டது. 

கஜா புயல் காரணமாக பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலம் காற்று மற்றும் மழை காரணமாக மூடப்பட்டது. பாம்பன் சாலை பாலத்தை தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்