ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார் என திமுக அமைச்சர் பொன்முடி கூறியது குறித்து, இபிஎஸ் பேசுகையில்,’ இதற்கான பணம் உங்கள் பணம் இல்லை. மக்கள் பணம். வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தனது கருத்தை பதிவிட்டார்.
இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி வைப்பது தான் திமுக அரசு. திராவிட மாடல் திராவிட மடல் என முதல்வர் கூறுகிறாரே. அதனை கொண்டு வந்ததே அதிமுக அரசு தான்.
மேலும், அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘ இலவச பேருந்து பயண செலவு உங்கள் பணமா.? மக்கள் பணம். இதற்கெல்லாம் மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகாட்டுவார்கள்.’ என கூறினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…