#BREAKING: மாணவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ்..!

Default Image

எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் சென்று  மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சார்ந்த தனுஷ் 2 முறை நீட் தேர்வு எழுதி இரண்டு முறையும் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார்.

இதனால், மீண்டும் தேர்வில் தோல்வியடைந்துவிடுமோ என்ற பயத்தில் தனுஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மாணவரின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவர் தனுஷின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவரின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan