"நான் லொடுக்கு பாண்டிதான் , EPS ,OPS_க்கு பாடம் புகட்டி தக்க பதிலடி கொடுப்பேன்" கருணாஸ் எச்சரிக்கை..!!

Published by
Dinasuvadu desk

நான் லொடுக்கு பாண்டிதான் இந்த தமிழகத்தில் வலியவருக்கு ஒரு சட்டம் , எளியவருக்கு ஒரு சட்டம் என்றும் EPS , OPS  நடத்தும் ஆட்சிக்கு ஒருநாள் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
Image result for கருணாஸ்
இன்று நடிகரும் , சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது , MGR நூற்றாண்டு விழா வந்த போது  சாலையின் இரு ஓரங்களிலும் எவளோ பேனர் வைத்தார்கள்.மக்களுக்கும் , போக்குவரத்துக்கும் இடைஞ்சல் உண்டாவதை போல இவளோ அட்டூழியம் செய்தார்கள்.நான் கண்டித்து ஒரு வால்போஸ்டர் ஓட்டினாலே காவல்துறையை வைத்து வழக்கு பதிவு செய்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் ஆட்சி முறைகளை நீதிபதிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.கண்டிப்பாக ஒருநாள் தக்க பதிலடி கொடுப்பாங்க என்றார்.
இவர்கள் ஆட்சியில் மக்களுக்கு ஒரு சட்டம் , ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டம்.அனைத்து மக்களும் இவர்களையும் , அமைச்சர்களையும்  பார்த்து சிரிக்கிறார்கள். நான் லொடுக்கு பாண்டி தான் ஆனால் நான் கீழிருந்து வந்தவன் கிளையில் இருந்து போராடி ஒரு அமைப்பு மூலமாக அம்மாவின் ஒத்துழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.நான் ஒரு போராளி ,அமைச்சர்களாக இருந்தாலும் வார்த்தைகள் முக்கியம்.இனிமேல் என்னுடைய மூக்குலத்தோர் சமுதாய இளைஞர்களின் கையை உடைப்பேன் , காலை உடைப்பேன் என்றால் அதற்க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன் ஆனால் இவர்களின் ஆட்சியில்  வலியவருக்கு ஒரு சட்டம் , எளியவருக்கு ஒரு சட்டமாக உள்ளது என்று நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
நடிகர் கருணாஸ் முதல்வரை அடிப்பேன் என்றும் மற்ற சமுதாயத்தை பேசியது குறித்தும் 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடதக்கது .
DINASUVADU 

Recent Posts

“இந்த படம் எனக்கு ஸ்பெஷல்”…லப்பர் பந்து பார்த்துவிட்டு அஸ்வின் சொன்ன விமர்சனம்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…

8 mins ago

பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம்.!

கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…

39 mins ago

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

1 hour ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

1 hour ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

1 hour ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

2 hours ago