நான் லொடுக்கு பாண்டிதான் இந்த தமிழகத்தில் வலியவருக்கு ஒரு சட்டம் , எளியவருக்கு ஒரு சட்டம் என்றும் EPS , OPS நடத்தும் ஆட்சிக்கு ஒருநாள் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
இன்று நடிகரும் , சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது , MGR நூற்றாண்டு விழா வந்த போது சாலையின் இரு ஓரங்களிலும் எவளோ பேனர் வைத்தார்கள்.மக்களுக்கும் , போக்குவரத்துக்கும் இடைஞ்சல் உண்டாவதை போல இவளோ அட்டூழியம் செய்தார்கள்.நான் கண்டித்து ஒரு வால்போஸ்டர் ஓட்டினாலே காவல்துறையை வைத்து வழக்கு பதிவு செய்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் ஆட்சி முறைகளை நீதிபதிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.கண்டிப்பாக ஒருநாள் தக்க பதிலடி கொடுப்பாங்க என்றார்.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…