சேலத்தில் மழை நீர் சேகரிப்பிற்கான மக்கள் இயக்கம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி திட்டம்!

Default Image

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில், ஆட்சியர் ரோகிணி ‘மிஷன் ரெயின் கெயின்’ என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்து, நிலத்தடி நீரை சேமிக்கவும், மழைநீரை சேமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ரோகினி அவர்கள் செய்தியாளர்களிடம்  பேசுகையில், மிஷன் 100 என்ற ஏறி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்