வளரும் இளம்பெண்ணின் மேம்பாட்டுக்காக இலவச கல்வி, தையல், கல்வி, அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகளை கேர்-டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 175 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சன் குழந்தைகளின் உரிமைகள் குறித்து பேசியுள்ளார். மேலும் பாலியல் வன்முறை மற்றும் அதிலிருந்து பாதுக்காப்பது குறித்து கள ஒருங்கிணைப்பாளர் பவித்ராதேவி பேசியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…