கோவையில் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!!

Default Image

வளரும் இளம்பெண்ணின் மேம்பாட்டுக்காக இலவச கல்வி, தையல், கல்வி, அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகளை கேர்-டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 175  குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சாம்சன் குழந்தைகளின் உரிமைகள் குறித்து பேசியுள்ளார். மேலும் பாலியல் வன்முறை மற்றும் அதிலிருந்து பாதுக்காப்பது குறித்து கள ஒருங்கிணைப்பாளர் பவித்ராதேவி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்