நடிகர் சிவகுமார் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து, அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் செல்போனை தட்டி விட்ட சம்பவம் அனைத்து இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து அவர் பேசுகையில், யாராயிருந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குக் சென்று புகைப்படம் எடுக்கலாம். மற்ற நபர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது அவர்களது அனுமதி பெற்று எடுக்க வேண்டும். என்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…