பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி மூலமாக பொறியியல் படிக்க கூடிய மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று கொண்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் என இந்த சிறப்பு பிரிவினரில் 2413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் 1300 பேர் வரை முன்பதிவு கட்டணத்தை செலுத்தி விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியிடப்படும், நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படுவதாக சிறப்பு கலந்தாய்வில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாகவும், அதில் 6 ஆயிரம் இடங்கள் காலியாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…