பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி மூலமாக பொறியியல் படிக்க கூடிய மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று கொண்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் என இந்த சிறப்பு பிரிவினரில் 2413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் 1300 பேர் வரை முன்பதிவு கட்டணத்தை செலுத்தி விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியிடப்படும், நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படுவதாக சிறப்பு கலந்தாய்வில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாகவும், அதில் 6 ஆயிரம் இடங்கள் காலியாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…