தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாலிபர் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்த வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் ஏடிஜிபி ரவிக்குமார் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தர்மபுரி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி சைபர்கிரைம் எஸ்ஐ நவாஸ் தேசிய மையம் அனுப்பி இருந்த ஆவணங்களை வைத்த அந்த வாலிபரின் ஐபியை வைத்து முகவரியை ஆய்வு செய்தனர்.
அந்த வாலிபர் தர்மபுரி அடுத்து உள்ள வெண்ணாம் பட்டியை சேர்ந்த சீனு(26). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோலராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து நண்பர்கள் அனுப்பியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் சீனுவை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை கைபற்றினர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…