தமிழகத்தில் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

Published by
Sharmi
  • தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தினார். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 18 ஆயிரம் பேர் பாதிப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படையாக இருக்கும் என்றும், இதில் எந்த விதமான முறைக்கேடும் நடக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. தற்போது தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மிக விரைவில் கொரோனா தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

11 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

13 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

15 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

17 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

17 hours ago