அதிமுகாவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை கட்சி அலுவலகத்தில் பாஜக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த சில நாட்களாக தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக இடையே சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுகாவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கிஷன் ரெட்டி, சிடி ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 வரை சட்டப்பேரவை தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முடிவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…