வேலைவாய்ப்பு பதிவு: அரசு வேலைக்காக 67, 76,945 பேர் காத்திருப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

30.6.2021-ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் விவரங்கள் :

அதன்படி,

  • கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 18 வயதிற்குள் உள்ள 14,01,894 பள்ளி மாணவர்கள்.
  • 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,49,473.
  • 24 முதல் 35 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநடுநர்கள் 24,88,254.
  • 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிவு பெட்ரா பதிவுதாரர்கள் 12,26,417.
  • 58 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 10,907 என மொத்தம் 67,76,945 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

30.6.2021-ன் படி மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் விவரங்கள் :

அதன்படி,

  • மாற்றுத்திறனாளிகளில், கை, கால் குறைபாடு உள்ள ஆண்கள் 69,730 பேர், பெண்கள் 36,411 பேர் என மொத்தம் 106141 பேர் பதிவு செய்துள்ளனர்.
  • விழிப்புலனிழந்தோரில் ஆண்கள் 11,380 பேர், பெண்கள் 5,145 பேர் என மொத்தம் 16,525 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
  • காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களில் ஆண்கள் 9,412 பேர், பெண்கள் 4,437 பேர் என மொத்தம் 13,849 பேர் பதிவு செய்துள்ளனர்.
  • மொத்தம் மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் 90,522, பெண்கள் 45,993 என இரு பிரிவினரை சேர்த்து மொத்தம் 13,6515 பேர் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றன என தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

17 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

1 hour ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago